6ம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் முக்கிய வினா விடைகள்:
1.படிறு பொருள்கூறு - வஞ்சம்
2.அகன் பொருள்கூறு - அகம் (உள்ளம்) (அகன் - கடைசி எழுத்து மாறி உள்ளதால் இது கடை போலி )
3.துவ்வாமை பொருள்கூறு - வறுமை
4.அல்லவை பொருள்கூறு - பாவம்
5.மறுமை பொருள்கூறு - மறுபிறவி
6.இனிதீன்றல் பிரித்தெழுதுக - இனிது + ஈன்றல்
7.மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் - பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
8.செய்யும் தொழிலே தெய்வம் என தொடங்கும் பாடலை இயற்றியவர் - பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
9. பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் - செங்கப்படுத்தான் காடு
10. சிற்பக்கலை கொழிக்கும் ஊர் - கும்பகோணம்
11.ஐராவதீசுவார் கோவில் உள்ள இடம் - தாராசுரம்(2ம் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது )
12. முப்புரம் எரிந்தவன் கதை - திரிபுராந்தகன்
13.யானை உரி போர்த்தவர் - கஜசம்ஹார மூர்த்தி
14.தாராசுரம் கோவிலில் விமானத்தோற்றம் வான்வெளி ரகசியத்தைக் காட்டுவதாக கூறியவர் - காரல் சேகன்
15..தாராசுரம் கோவிலை மரபு அடையாள சின்னமாக அறிவித்தது - யுனெஸ்கோ
16.கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் என தொடங்கும் பாடலை இயற்றியவர் - ராமசந்திரக் கவிராயர்
17.பதுமத்தான் பொருள்கூறு - தாமரையில் உள்ள பிரமன்
18.துன்பத்தையும் நகைச்சுவையுடன் பாட வல்லவர் - ராமசந்திரக் கவிராயர்
19.அந்தக் காலம் இந்தக் காலம் என்ற பாடலை இயற்றியவர் - உடுமலை நாராயணகவி
20.பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்படுபவர் - உடுமலை நாராயணகவி
21.போஸ்ட் ஆபீஸ் தமிழ் சொல்லாக மாற்று - அஞ்சல் நிலையம்
22.டிவி தமிழ் சொல்லாக மாற்று - தொலைக்காட்சி
23.டிபன் தமிழ் சொல்லாக மாற்று - சிற்றுண்டி
24.டீ தமிழ் சொல்லாக மாற்று - தேநீர்
25.டெலிபோன் தமிழ் சொல்லாக மாற்று - தொலைபேசி
26.தம்ளர் தமிழ் சொல்லாக மாற்று - குவளை
27.டைப்ரைட்டர் தமிழ் சொல்லாக மாற்று - தட்டச்சுப்பொறி
28.போட்டோ தமிழ் சொல்லாக மாற்று - புகைப்படம்
29.யுனிவர்சிட்டி தமிழ் சொல்லாக மாற்று - பல்கலைக்கழகம்
30.டெலஸ்க்கோப் தமிழ் சொல்லாக மாற்று - தொலைநோக்கி
31.இண்டெர்நெட் தமிழ் சொல்லாக மாற்று - இணையம்
32.கவர்னர் தமிழ் சொல்லாக மாற்று - ஆளுநர்
33.பிளாஸ்டிக் தமிழ் சொல்லாக மாற்று - நெகிழி
34.நம்மாழ்வார் பிறந்த இடம் - குருகூர்
35.வாணிகத்தில் மேம்பட்ட ஊர் விருதுபட்டி எனும் பழம் பெயர் துறந்து - விருதுநகர்
36.செவ்வாய்க்கிழமை சந்தை நடைபெறும் ஊர் - செவ்வாய்ப்பேட்டை
37.கபாலீசுரம் சிவாலயத்தை பாடியவர் - திருஞானசம்மந்தர்
38.கடற்கரையில் உருவாகும் நகரம் - பட்டினம் (நாகப்பட்டினம்)
39.கடற்கரையில் உருவாகும் சிற்றூர் - பாக்கம்(கோடம்பாக்கம்)
40.புலம் எனும் சொல் குறிப்பது - நிலம் (மாம்புலம்)
41.நெய்தல் நிலத்தில் அமைந்த வாழிடங்கள் - குப்பம் (நொச்சிக்குப்பம்)
42.குறில் எழுத்து மாத்திரை அளவு - ஒரு மாத்திரை
43.நெடில் எழுத்து மாத்திரை அளவு - இரு மாத்திரை
44.மெய்யெழுத்து மாத்திரை அளவு - அரை மாத்திரை
45.குற்றால குறவஞ்சி எனும் நூலை இயற்றியவர் - திரிகூட ராசப்பக் கவிராயர்
46.மின்னார் பொருள் கூறு - பெண்கள்
47.கமனசித்தர் பொருள் கூறு - வான்வழியே நினைத்த இடத்துக்கு செல்லும் சித்தர்கள்
48.மந்தி பொருள் கூறு - பெண் குரங்கு
49.வேணி பொருள் கூறு - சடை
50.மருங்கு பொருள் கூறு - இடை
51.மரமும் பழைய குடையும் என்ற பாடலை இயற்றியவர் - அழகிய சொக்கநாதப் புலவர்
52.அழகிய சொக்கநாதப் புலவர் பிறந்த ஊர் - திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர்
53.இரட்டுற மொழிதல் மற்றொரு பெயர் - சிலேடை
54.இரட்டுற மொழிதல் பிரித்தெழுது - இரண்டு + உற + மொழிதல்
55.ஆறு என்பது - வழி, ஓர் எண், நீர் ஓடுகின்ற ஆறு
56.ஊரும் பேரும் என்ற நூலின் ஆசிரியர் - ரா.பி.சேது பிள்ளை (சொல்லின் செல்வர்)
1.படிறு பொருள்கூறு - வஞ்சம்
2.அகன் பொருள்கூறு - அகம் (உள்ளம்) (அகன் - கடைசி எழுத்து மாறி உள்ளதால் இது கடை போலி )
3.துவ்வாமை பொருள்கூறு - வறுமை
4.அல்லவை பொருள்கூறு - பாவம்
5.மறுமை பொருள்கூறு - மறுபிறவி
6.இனிதீன்றல் பிரித்தெழுதுக - இனிது + ஈன்றல்
7.மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் - பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
8.செய்யும் தொழிலே தெய்வம் என தொடங்கும் பாடலை இயற்றியவர் - பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
9. பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் - செங்கப்படுத்தான் காடு
10. சிற்பக்கலை கொழிக்கும் ஊர் - கும்பகோணம்
11.ஐராவதீசுவார் கோவில் உள்ள இடம் - தாராசுரம்(2ம் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது )
12. முப்புரம் எரிந்தவன் கதை - திரிபுராந்தகன்
13.யானை உரி போர்த்தவர் - கஜசம்ஹார மூர்த்தி
14.தாராசுரம் கோவிலில் விமானத்தோற்றம் வான்வெளி ரகசியத்தைக் காட்டுவதாக கூறியவர் - காரல் சேகன்
15..தாராசுரம் கோவிலை மரபு அடையாள சின்னமாக அறிவித்தது - யுனெஸ்கோ
16.கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் என தொடங்கும் பாடலை இயற்றியவர் - ராமசந்திரக் கவிராயர்
17.பதுமத்தான் பொருள்கூறு - தாமரையில் உள்ள பிரமன்
18.துன்பத்தையும் நகைச்சுவையுடன் பாட வல்லவர் - ராமசந்திரக் கவிராயர்
19.அந்தக் காலம் இந்தக் காலம் என்ற பாடலை இயற்றியவர் - உடுமலை நாராயணகவி
20.பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்படுபவர் - உடுமலை நாராயணகவி
21.போஸ்ட் ஆபீஸ் தமிழ் சொல்லாக மாற்று - அஞ்சல் நிலையம்
22.டிவி தமிழ் சொல்லாக மாற்று - தொலைக்காட்சி
23.டிபன் தமிழ் சொல்லாக மாற்று - சிற்றுண்டி
24.டீ தமிழ் சொல்லாக மாற்று - தேநீர்
25.டெலிபோன் தமிழ் சொல்லாக மாற்று - தொலைபேசி
26.தம்ளர் தமிழ் சொல்லாக மாற்று - குவளை
27.டைப்ரைட்டர் தமிழ் சொல்லாக மாற்று - தட்டச்சுப்பொறி
28.போட்டோ தமிழ் சொல்லாக மாற்று - புகைப்படம்
29.யுனிவர்சிட்டி தமிழ் சொல்லாக மாற்று - பல்கலைக்கழகம்
30.டெலஸ்க்கோப் தமிழ் சொல்லாக மாற்று - தொலைநோக்கி
31.இண்டெர்நெட் தமிழ் சொல்லாக மாற்று - இணையம்
32.கவர்னர் தமிழ் சொல்லாக மாற்று - ஆளுநர்
33.பிளாஸ்டிக் தமிழ் சொல்லாக மாற்று - நெகிழி
34.நம்மாழ்வார் பிறந்த இடம் - குருகூர்
35.வாணிகத்தில் மேம்பட்ட ஊர் விருதுபட்டி எனும் பழம் பெயர் துறந்து - விருதுநகர்
36.செவ்வாய்க்கிழமை சந்தை நடைபெறும் ஊர் - செவ்வாய்ப்பேட்டை
37.கபாலீசுரம் சிவாலயத்தை பாடியவர் - திருஞானசம்மந்தர்
38.கடற்கரையில் உருவாகும் நகரம் - பட்டினம் (நாகப்பட்டினம்)
39.கடற்கரையில் உருவாகும் சிற்றூர் - பாக்கம்(கோடம்பாக்கம்)
40.புலம் எனும் சொல் குறிப்பது - நிலம் (மாம்புலம்)
41.நெய்தல் நிலத்தில் அமைந்த வாழிடங்கள் - குப்பம் (நொச்சிக்குப்பம்)
42.குறில் எழுத்து மாத்திரை அளவு - ஒரு மாத்திரை
43.நெடில் எழுத்து மாத்திரை அளவு - இரு மாத்திரை
44.மெய்யெழுத்து மாத்திரை அளவு - அரை மாத்திரை
45.குற்றால குறவஞ்சி எனும் நூலை இயற்றியவர் - திரிகூட ராசப்பக் கவிராயர்
46.மின்னார் பொருள் கூறு - பெண்கள்
47.கமனசித்தர் பொருள் கூறு - வான்வழியே நினைத்த இடத்துக்கு செல்லும் சித்தர்கள்
48.மந்தி பொருள் கூறு - பெண் குரங்கு
49.வேணி பொருள் கூறு - சடை
50.மருங்கு பொருள் கூறு - இடை
51.மரமும் பழைய குடையும் என்ற பாடலை இயற்றியவர் - அழகிய சொக்கநாதப் புலவர்
52.அழகிய சொக்கநாதப் புலவர் பிறந்த ஊர் - திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர்
53.இரட்டுற மொழிதல் மற்றொரு பெயர் - சிலேடை
54.இரட்டுற மொழிதல் பிரித்தெழுது - இரண்டு + உற + மொழிதல்
55.ஆறு என்பது - வழி, ஓர் எண், நீர் ஓடுகின்ற ஆறு
56.ஊரும் பேரும் என்ற நூலின் ஆசிரியர் - ரா.பி.சேது பிள்ளை (சொல்லின் செல்வர்)