Friday 16 September 2016

6ம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம் முக்கிய வினா விடைகள்:

1.படிறு பொருள்கூறு - வஞ்சம் 
2.அகன் பொருள்கூறு - அகம் (உள்ளம்) (அகன் - கடைசி எழுத்து மாறி உள்ளதால் இது கடை போலி )
3.துவ்வாமை பொருள்கூறு - வறுமை 
4.அல்லவை பொருள்கூறு - பாவம் 
5.மறுமை பொருள்கூறு -   மறுபிறவி 
6.இனிதீன்றல் பிரித்தெழுதுக - இனிது + ஈன்றல் 
7.மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர் - பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
8.செய்யும் தொழிலே தெய்வம் என தொடங்கும் பாடலை இயற்றியவர் -  பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம்
9. பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் - செங்கப்படுத்தான் காடு 
10. சிற்பக்கலை கொழிக்கும் ஊர் - கும்பகோணம் 
11.ஐராவதீசுவார் கோவில் உள்ள இடம் - தாராசுரம்(2ம் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது ) 
12. முப்புரம் எரிந்தவன் கதை - திரிபுராந்தகன் 
13.யானை உரி போர்த்தவர் - கஜசம்ஹார மூர்த்தி 
14.தாராசுரம் கோவிலில் விமானத்தோற்றம் வான்வெளி ரகசியத்தைக் காட்டுவதாக கூறியவர் - காரல் சேகன் 
15..தாராசுரம் கோவிலை மரபு அடையாள சின்னமாக அறிவித்தது - யுனெஸ்கோ 
16.கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் என தொடங்கும் பாடலை இயற்றியவர் - ராமசந்திரக் கவிராயர் 
17.பதுமத்தான் பொருள்கூறு - தாமரையில் உள்ள பிரமன் 
18.துன்பத்தையும் நகைச்சுவையுடன் பாட வல்லவர் -  ராமசந்திரக் கவிராயர் 
19.அந்தக் காலம் இந்தக் காலம் என்ற பாடலை இயற்றியவர் - உடுமலை நாராயணகவி 
20.பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்படுபவர் - உடுமலை நாராயணகவி
21.போஸ்ட் ஆபீஸ் தமிழ் சொல்லாக மாற்று - அஞ்சல் நிலையம் 
22.டிவி தமிழ் சொல்லாக மாற்று - தொலைக்காட்சி 
23.டிபன் தமிழ் சொல்லாக மாற்று - சிற்றுண்டி 
24.டீ தமிழ் சொல்லாக மாற்று - தேநீர் 
25.டெலிபோன் தமிழ் சொல்லாக மாற்று - தொலைபேசி 
26.தம்ளர் தமிழ் சொல்லாக மாற்று - குவளை 
27.டைப்ரைட்டர் தமிழ் சொல்லாக மாற்று - தட்டச்சுப்பொறி 
28.போட்டோ தமிழ் சொல்லாக மாற்று - புகைப்படம் 
29.யுனிவர்சிட்டி தமிழ் சொல்லாக மாற்று - பல்கலைக்கழகம் 
30.டெலஸ்க்கோப் தமிழ் சொல்லாக மாற்று - தொலைநோக்கி 
31.இண்டெர்நெட் தமிழ் சொல்லாக மாற்று - இணையம் 
32.கவர்னர் தமிழ் சொல்லாக மாற்று - ஆளுநர் 
33.பிளாஸ்டிக் தமிழ் சொல்லாக மாற்று - நெகிழி 
34.நம்மாழ்வார் பிறந்த இடம் - குருகூர் 
35.வாணிகத்தில் மேம்பட்ட ஊர் விருதுபட்டி எனும் பழம் பெயர் துறந்து - விருதுநகர் 
36.செவ்வாய்க்கிழமை சந்தை நடைபெறும் ஊர் -   செவ்வாய்ப்பேட்டை 
37.கபாலீசுரம் சிவாலயத்தை பாடியவர் - திருஞானசம்மந்தர் 
38.கடற்கரையில் உருவாகும் நகரம் - பட்டினம் (நாகப்பட்டினம்)
39.கடற்கரையில் உருவாகும் சிற்றூர் - பாக்கம்(கோடம்பாக்கம்)
40.புலம் எனும் சொல் குறிப்பது - நிலம் (மாம்புலம்)
41.நெய்தல் நிலத்தில் அமைந்த வாழிடங்கள் - குப்பம் (நொச்சிக்குப்பம்)
42.குறில் எழுத்து மாத்திரை அளவு - ஒரு மாத்திரை 
43.நெடில் எழுத்து மாத்திரை அளவு - இரு மாத்திரை 
44.மெய்யெழுத்து மாத்திரை அளவு - அரை மாத்திரை 
45.குற்றால குறவஞ்சி எனும் நூலை இயற்றியவர் - திரிகூட ராசப்பக் கவிராயர் 
46.மின்னார் பொருள் கூறு - பெண்கள் 
47.கமனசித்தர் பொருள் கூறு - வான்வழியே நினைத்த இடத்துக்கு செல்லும் சித்தர்கள் 
48.மந்தி பொருள் கூறு - பெண் குரங்கு 
49.வேணி பொருள் கூறு - சடை 
50.மருங்கு பொருள் கூறு - இடை 
51.மரமும் பழைய குடையும் என்ற பாடலை இயற்றியவர் - அழகிய சொக்கநாதப் புலவர் 
52.அழகிய சொக்கநாதப் புலவர் பிறந்த ஊர் - திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் 
53.இரட்டுற மொழிதல் மற்றொரு பெயர் - சிலேடை 
54.இரட்டுற மொழிதல் பிரித்தெழுது - இரண்டு + உற + மொழிதல் 
55.ஆறு என்பது - வழி, ஓர் எண், நீர் ஓடுகின்ற ஆறு 
56.ஊரும் பேரும் என்ற நூலின் ஆசிரியர் - ரா.பி.சேது பிள்ளை (சொல்லின் செல்வர்)


Thursday 15 September 2016

6ம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம்(part2)

6ம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் முக்கிய வினா விடைகள்: 
PART 2:

1. வைதோரைக் கூட வையாதே ... என தொடங்கும் சித்தர் பாடலை இயற்றிய சித்தர் - கடுவெளி சித்தர் 
2.வெட்ட வெளியை கடவுளாக வழிபட்டவர் - கடுவெளி சித்தர் 
3.கடம் பொருள் கூறு - உடம்பு 
4.இல் பொருள் கூறு - வீடு (பலரில் - பலர் + இல்)
5.ஈ.வெ.ரா  - ஈரோடு வெங்கடப்பர் மகன் ராமசாமி 
6.தமிழகத்தின் மிக பெரிய சிந்தனையாளர் - .வெ.ரா
7.சாதி உயர்வு தாழ்வு அகற்ற பெரியார் அமைத்த சங்கம் - பகுத்தறிவாளர் சங்கம் 
8.பெரியார் காங்கிரசில் யாருடைய தொண்டர் - மகாத்மா காந்தி 
9.மரியாதையும் சுய மரியாதையும் தம் இரு கண்ணாக கருதியவர் - பெரியார் 
10.வைக்கம் வீரர் - பெரியார் (கேரளா வைக்கம் போராட்டத்தில் வெற்றி பெற்றவர்) 
11.பெண்களுக்கு முக்கியம் - அறிவும் சுய மரியாதையும் (பெரியார்)
12.யுனெஸ்கோ  விருது பெரியார் பெற்ற ஆண்டு - 1970
13.பெரியாருக்கு அஞ்சல்தலை வெளியிட்ட ஆண்டு - 1978 
14.பெரியார் காலம் - 17.9.1879 - 24.12.1973
15.நாடாகு ஒன்றோ என தொடங்கும் புறநானூறு பாடலை பாடியவர் - ஒளவையார்
16.புறநானூறு பிரித்தெழு - புறம் + நான்கு + நூறு 
17.சங்க நூல்கள் என்பது - எட்டுத்தொகை(புறநானூறும் ஒன்று) , பத்துப்பாட்டு
18.அரிய நெல்லி கனியை அதியமானிடம் இருந்து பெற்ற அதியமானின் நண்பர் -    ஒளவையார்
19. ஆடவர் பொருள் கூறு - ஆண்கள் 
20.அவல் பொருள் கூறு - பள்ளம் 
21.மிசை பொருள் கூறு - மேடு
22.உட்கார் நண்பா நலம் தான என தொடங்கும் பாடலை பாடியவர் - தாராபாரதி 
23.தாராபாரதி பெற்ற விருது - நல்லாசிரியர் டாக்டர் ராதா கிருஷ்ணன் விருது 
24.தாராபாரதி இயற்றிய நூல்கள் - புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு
25.தமிழ்நாட்டு சிங்கம் - முத்துராமலிங்கர் 
26.வங்காள சிங்கம் - சுபாஷ் சந்திர போஸ் 
27.மனிதனின் மனதை இருள், மருள், தெருள், அருள் என கூறியவர் -  
முத்துராமலிங்கர்
28.தேசியம் காத்த செம்மல் - முத்துராமலிங்கர்(கூறியவர் திரு.வி.க)
29.தெய்வீகம், தேசியம் இரண்டையும் கண்களாக கொண்டவர் -  முத்துராமலிங்கர்
30.வீரமில்லாத வாழ்வும் விவேகம் இல்லாத வீரமும் வீணாகும் என கூறியவர் - முத்துராமலிங்கர்
31. முத்துராமலிங்கருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட ஆண்டு - 1995
32. முத்துராமலிங்கரின் சிறப்பு பெயர்கள் - வேதாந்த பாஸ்கர், பிரணவ கேசரி, சன்மார்க்க சண்ட மாருதம், இந்து புத்த சமய மேதை 
33.முத்துராமலிங்கரின் ஆசிரியர் - குறைவற வாசித்தான் பிள்ளை 
34.முத்துராமலிங்கரின் அரசியல் குரு - சுபாஷ் சந்திர போஸ்
35.சுட்டெழுதுகள் - அ, இ, உ (அப்பையன், இப்பக்கம், உப்பக்கம்(பேச்சு வழக்கில் இல்லை )) 
36.அழுத்தம் கொடுக்கும் எழுத்து - ஏ(அவனே செய்யத்தான் )


Monday 12 September 2016

6ம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம்(part1)

6ம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் முக்கிய வினா விடைகள்: 
PART 1:
1.மழையே மழையே வா வா என தொடங்கும் பாடலை இயற்றியவர் - புரட்சி கவி பாரதிதாசன் 
2.பாரதிதாசன் இயற்பெயர் - சுப்புரத்தினம் 
3.பாவேந்தர் என அழைக்கப்படுபவர் - பாரதிதாசன் 
4.வானப்புனல்  பொருள் கூறு - மழைநீர் 
5.வையம் பொருள் கூறு - உலகம் 
6.தழை  பொருள் கூறு - செடி 
7.ஆற்றுணா வேண்டுவது இல் யார் கூற்று - முன்றுறை அரையனார் (பழமொழி நானூறு)
8.ஆறு பொருள் கூறு - வழி 
9.ஆற்றவும்  பொருள் கூறு - நிறைவாக 
10.முன்றுறை என்பது - ஊர் பெயர் 
11.அரையன் என்பது - அரசனை குறிக்கும் 
12. ஆற்றுணா வேண்டுவது இல் பொருள் கூறு - கற்றவனுக்கு கட்டுசோறு வேண்டாம் 
13.நேரு தன் மகள் இந்திராவிற்கு எத்தனை ஆண்டு கடிதம் எழுதினார் - 42 ஆண்டு (1922 - 1964)
14.விசுவபாரதி கல்லூரி எங்குள்ளது - மேற்கு வங்காளம் சாந்திநிகேதன் (தாகூரின் கல்லூரி)
15.அல்மோரா சிறைச்சாலை எங்குள்ளது - உத்ராஞ்சல் மாநிலம் 
16.நேரு பயின்ற பல்கலைக்கழகம் - கேம்பிரிட்ஜ்
17. ஆங்கில நாடக ஆசிரியர் - சேக்ஸ்பியர், பெர்னாட்ஷா
18. ஆங்கில கவிஞர் - மில்டன் 
19.கிரேக்க சிந்தனையாளர் - பிளேட்டோ
20.சாகுந்தலம் நாடக ஆசிரியர் - காளிதாசர் (வட மொழி நாடக ஆசிரியர் )
21.ரஷ்ய நாட்டு எழுத்தாளர் - டால்ஸ்டாய்(போரும் அமைதியும்)
22.சிந்தனையாளர் கல்வியாளர் - பெட்ரண்ட் ரஸ்ஸல் 
23.விசுவ பாரதி கல்லூரி பேராசிரியர் - கிருபாளினி
24.இரட்டை கிளவி - சளசள (பிரித்தால் பொருள் தராது)
25. இரட்டை கிளவி - இரண்டு இரண்டாகவே சேர்ந்து வரும் 


6ம் வகுப்பு மூன்றாம் பருவம் அறிவியல் முக்கிய வினா விடை 
PART1: 

1.உயிரினங்களின் தோற்றம் நூல் - சார்லஸ் டார்வின் (1859)
2.ஒரு செல் உயிரி - பாக்டீரியா, புரோட்டோசோவா
3.வைரஸ் பற்றிய படிப்பு - வைராலஜி
4.எலக்ட்ரான் மின்னணு நுண்நோக்கி கண்டறிந்தவர் - ஏர்ன்ஸ்ட் ரஸ்கா, மாக்ஸ் நால் (1931)
5.வெறிநாய் கடி வைரஸ் - ரேப்டோ வைரஸ்
6.சின்னம்மை வைரஸ் - ஹெர்ப்ஸ் வைரஸ்
7.HIV வைரஸ் கண்டறிந்தவர் - ராபர்ட் கேலோ (1984)
8.மரபியல் சோதனை பயன்படும் வைரஸ் - பாக்டீரியோபேஜ்
9.பாக்டீரியா கண்டறிந்தவர் - ஆண்டன் வான் லூவன்ஹாக்(1675)
10.ஒரு செல் தாவரங்களும் விலங்குகளும் எந்த வகை சேர்ந்தவை - புரோடிஸ்டா
11.பென்சிலின் என்ற மருந்து - பென்சிலியம் நொட்டேட்டம்(அலெக்சாண்டர் பிளமிங் 1928)
12.மனித உடலில் உள்ள நுண்ணுயிரிகள் - 17,000 வகை
13.ஒரு வித்திலை தாவரம் - புல், நெல்  (விதை 2ஆக  பிரிக்க இயலாது )(சல்லி வேர் )
14.இரு வித்திலை தாவரம் - நிலக்கடலை (விதை 2ஆக  பிரிக்க முடியும்)(ஆணி வேர்)
15.விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் விலங்கு - நாய்(பெயர் லைகா - ரஷ்யா  )


Sunday 4 September 2016

6ம் வகுப்பு அறிவியல் 2ம் பருவம் முக்கிய வினா விடைகள்:

1.உயிரினங்களின் அடிப்படை அமைப்பு, செயல் அலகு - செல்
2.செல்லை கண்டறிந்தவர் - ராபர்ட் கூக்
3.செல்லுலா என்ற லத்தீன் மொழிச்சொல் பொருள் - ஒரு சிறிய அறை
4.தெளிவற்ற உட்கரு கொண்ட செல் - புரோகேரியாடிக் செல்
5.தெளிவான உட்கரு மற்றும் நுண்ணுறுப்புகள் கொண்ட செல் - யூகேரியாட்டிக் செல்
6.செல்லுக்கு பாதுகாவலன் - பிளாஸ்மா படலம்
7.புரோட்டோ பிளாஸம் என்று பெயர் இட்டவர் - ஜே.இ.பர்கின்ஜி
8.புரோட்டோ என்றால் - முதன்மை
9.பிளாசம் என்றால்  - கூழ் போன்ற அமைப்பு
10.செல்லின் கட்டுப்பாட்டு மையம் - உட்கரு
11.ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை எடுத்துச் செல்வது - உட்கரு
12.செல்லின் ஆற்றல் மையம் - மைட்டோகாண்ட்ரியா
13.லைசோசோம்களை உருவாக்குவது - கோல்கை உறுப்புகள்
14.கோல்கை உறுப்புகள் தாவரங்களில் - டிக்டியோசோம்கள்
15.செல்லின் புரத தொழிற்சாலை - ரிபோசோம்கள்
16.செல்லின் தற்கொலை பைகள் - லைசோசோம்கள்
17.விலங்கு செல்லில் மட்டும் காணப்படுவது - சென்ட்ரோசோம்
18.செல் பிரிதலில் உபயோகப்படுவது - சென்ட்ரோசோம்
19.வெளிர்நீல நிறமுடைய குமிழ்கள் - நுண் குமிழ்கள்
20.தாவரசெல்லில் மட்டும் காணப்படுவது - செல்சுவர்
21.செல்சுவர் என்பது எதனால் ஆனது -செல்லுலோஸ்
22. குளோரோபில் என்பது - பச்சை நிற நிறமி
23.கரோட்டின் என்பது - ஆரஞ்சு நிற நிறமி
24.சாந்தோபில் என்பது - மஞ்சள் நிற நிறமி
25.மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை - 6, 50, 00, 000
26.விலங்குசெல்லில் மிக நீளமான செல் - நரம்பு செல்
27.விலங்குசெல்லில் மிக கடினமான  செல் - எலும்புசெல்
28.உட்கரு இல்லாத விலங்குசெல்கள் - ரத்த சிவப்பணுக்கள்
29.நிறம், அளவு, வடிவத்தின் அடிப்படையில் பொருள்களை பிரிதல் - கையால் தேர்ந்தெடுத்தல்
30.கலவையில் உள்ள பகுதி பொருள் லேசானதாக இருந்தால் அதனை பிரிப்பது - தூற்றுதல்
31. கலவையில் உள்ள பகுதி பொருள் பருமனளவில் வேறுபாட்டால் அதனை - பிரிப்பது - சலித்தல்
32.கந்ததால் பிரித்தெடுக்கும் முறை - காந்தப் பிரிப்பு
33.ஒரு லிட்டர் கடல் நீரில் உள்ள உப்பின் அளவு - 3.5 கிராம்
34.பெட்ரோல், மண்ணெய், அந்துருண்டை என 86 வகையான பொருள்கள் கிடைப்பது - கச்சா எண்ணெய்
35.காற்று என்பது பல வாயுக்கள் சேர்ந்த - கலவை
36.ஆற்றலின் அலகு - ஜூல்
37.அணைக்கட்டில் உள்ள நீர் என்பது - நிலை ஆற்றல்
38.நகரும் பேருந்து என்பது - இயக்க ஆற்றல்
39.உண்ணும் உணவில் உள்ள ஆற்றல் - வேதி ஆற்றல்
40.வெப்பம் ஒருவகை ஆற்றல் என கண்டறிந்தவர் - ஜேம்ஸ் ஜூல்
41. தமிழ்நாட்டில் நீர் மின்சாரம் தயாரிக்கும் இடம் - மேட்டூர், பவானி சாகர்
42. தமிழ்நாட்டில் காற்றாலை மின்சாரம் தயாரிக்கும் இடம் - கயத்தாறு(திருநெல்வேலி ), ஆரல்வாய்மொழி(கன்னியாகுமரி), கோயம்பத்தூர், திருப்பூர் மாவட்டங்கள்
43.சூரிய ஆற்றல் மூலம் ரோமானியப்போர் கப்பலை எரித்தவர் - ஆர்க்கிமிடிஸ் (கி.மு 212)
44.ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது - ஆற்றல் அழிவின்மை விதி  
 

Thursday 1 September 2016

tnpsc group4 2016 questions


6ம் வகுப்பு தமிழ் முதல் பருவம் முக்கிய வினா விடைகள்:

1.திருவருட்பா இயற்றியவர் - ராமலிங்க அடிகளார்
2.திருவருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படுபவர் - ராமலிங்க அடிகளார்
3.ராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் - கடலூர் மாவட்டம் மருதூர்
4.ராமலிங்க அடிகளார் எழுதிய நூல்கள் - ஜீவகாருண்யஒழுக்கம், மனுமுறைகண்டவாசகம்
5."வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" - ராமலிங்க அடிகளார்
6.ஆர்வலர் பொருள் கூறு - அன்புடையவர்
7.என்பு பொருள் கூறு - எலும்பு
8.நண்பு பொருள் கூறு - நட்பு
9.வன்பாற்கண் பிரித்தெழுது - வன்பால் + கண்
10. திருவள்ளுவர் காலம் - கி.மு 31
11. தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்படுபவர் - உ.வே.சாமிநாதன்
12.குறிஞ்சிப்பாட்டு நூலின் ஆசிரியர் - கபிலர்
13.உ.வே.சா - உத்தமதானபுரம் வேங்கடசுப்புவின் மகனார் சாமிநாதன்
14.டாக்டர் உ.வே.சா நூல்நிலையம் - 1942 சென்னை பெசண்ட் நகர்
15. உ.வே.சா அஞ்சல்தலை வெளியிட்டது - 2006
16.ஜப்பானியர் வணங்கும் பறவை - கொக்கு
17.காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலை - ஓரிகாமி
18.சடகோ தோழி - சிசுகோ
19.டென் லிட்டில் பிங்கர்ஸ் - அரவிந்த குப்தா
20.தமக்குரியர் பிரித்தெழுது - தமக்கு + உரியர்
21. நாய்க்கால் சிறுவிரல்போல்... எனத்தொடங்கும் பாடலை இயற்றியவர் - சமணமுனிவர்
22.அணியர்  பொருள் கூறு - நெருங்கி இருப்பவர்
23.சேய் பொருள் கூறு - தொலைவு
24.நாலடி நானூறு என்று அழைக்கப்படும் நூல் - நாலடியார்
25.பதினெண் என்றால் - பதினெட்டு
26.மகாகவி என அழைக்கப்படுபவர் - பாரதியார்
27.தமிழ்மகள் என அழைக்கப்படுபவர் - ஔவையார்
28.ஞாலம் பொருள் கூறு - உலகம்
29.நிலத்திலும் அடர் உப்புத்தன்மை உள்ள நீரிலும் வாழும் பறவை - பூநாரை
30.வெயில் கூடுதலாக இருக்கும்போது பறவைகள் இடத்தை மாறுவது - வலசைபோதல்
31.இந்தியாவில் உள்ள பறவைகளின் எண்ணிக்கை - 2400
32.வடுவூர் பறவைகள் புகலிடம் எங்கு உள்ளது - தஞ்சாவூர் மாவட்டம்
33.பாம்பினம், உலகில் மனித இனம் தோன்றுவதற்கு எத்தனை ஆண்டுக்கு முன்பு தோன்றியது - பத்துக்கோடி
34.பாம்பு வகையில் நச்சுத்தன்மை கொண்டது - 52 வகை
35.நல்லபாம்பின் நஞ்சு கொண்டு தயாரிக்கப்படும் மருந்து - கோப்ராக்சின்
36.இந்திய வன விலங்கு பாதுகாப்பு சட்டம் - 1972
37. வண்மை பொருள் கூறு - கொடைத் தன்மை
38.வன்மை  பொருள் கூறு - கொடுமை
39.மனைக்கு விளக்கம் மடவார்... எனத்தொடங்கும் பாடலை இயற்றியவர் - விளம்பிநாகனார்
40.மடவார் பொருள் கூறு - பெண்கள்
41.தகைசால் பொருள் கூறு - பண்பில் சிறந்த
42.கடிகை பொருள் கூறு - அணிகலன்
43.வாய்மொழியாகப் பரவும் நாட்டுப்புறப் பாடல்களையும் கதைகளையும் - வாய்மொழி இலக்கியம்
44.சென்னை போன்ற பெருநகரங்களிலும் மக்கள் பாடும் 'கானப் பாடல்' - நாட்டுப்புறப் பாடல்
45.சுவாமி விவேகானந்தர் இயற்ப்பெயர் - நரேந்திரதத்
46.அறிவை வளர்க்கும் அற்புதக் கதைகள் - ஜானகிமணாளன்
47.ஆனம் பொருள் கூறு - குழம்பு
48.நாழி பொருள் கூறு - தானியங்கள் அளக்கும் படி
49.ல, ழ, ள மூன்றையும் வேறுபாடு இல்லாமல் ஒலிப்பது - மயங்கொலிப் பிழை
50.தமிழ்ச்சொற்கள் எத்தனை வகைப்படும் - நான்கு

 6ம் வகுப்பு அறிவியல் முதல் பருவம் முக்கிய வினா விடைகள்:

1.தமிழ் நாட்டில் எந்த மாவட்டத்தில் இருந்து மாம்பழக்கூழ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது - கிருஷ்ணகிரி
2.மருத்துவ குணம் நிறைந்த தாவரங்கள் - மூலிகைகள்
3.மஞ்சள் காமாலை நோய் குணப்படுத்துவது - கீழாநெல்லி
4.தொண்டை கரகரப்பை நீக்குவது - மிளகு
5.இந்தியாவின் நறுமண தோட்டம் - கேரளா
6.தரைகீழ்த்தண்டுக்கு எடுத்துக்காட்டு - இஞ்சி, மஞ்சள்
7.சாக்குப்பை தயாரிக்கப் பயன்படும் தாவரம் - சணல்
8.தண்டு நார்கள் - வாழை நார், சணல் நார்
9.இலை நார்கள் - கற்றாழை, அன்னாசி
10.மேற்புற நார்கள் - பருத்தி, தேங்காய், இலவம் பஞ்சு
11. தைலம் மற்றும் காகிதம் செய்ய பயன்படும் மரம் - யூகலிப்டஸ்
12.கிரிக்கெட் மட்டை தயாரிக்க பயன்படும் மரம் -வில்லோ
13.டென்னிஸ், ஹாக்கி மட்டை தயாரிக்க பயன்படும் மரம் - மல்பரி
14.செம்மரம் எனப்படும் ரெட்வுட் மரங்களின் உயரம் - 115 மீட்டர்
15.உணவில் உள்ள உடலுக்கு தேவையான சத்துக்கள் - ஊட்டச்சத்துக்கள்
16.உடலுக்கு வளர்ச்சி அளிப்பவை - புரதங்கள்
17.பாலில் உள்ள நீரின் அளவு - 87%
18.புரத குறைபாட்டு நோய் (1-5 வயது) - குவாஷியாக்கர்
19..புரத குறைபாட்டு நோய் - மராஸ்மஸ்
20.வைட்டமின் A குறைபாட்டு நோய்  - மாலைக்கண்
21. வைட்டமின் C குறைபாட்டு நோய்  - ஸ்கர்வி
22.அயோடின் குறைபாட்டு நோய் - முன்கழுத்துக் கழலை
23.அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரியான விகிதத்தில் கலந்துள்ள உணவு - சரிவிகித உணவு
24.தற்சார்பு உணவூட்டத்திற்கு எடுத்துக்காட்டு - பசுந்தாவரங்கள், யூக்ளினா
25.ஒட்டணி உணவூட்டத்திற்கு எடுத்துக்காட்டு - கஸ்குட்டா
26.சாறுண்ணி உணவூட்டத்திற்கு எடுத்துக்காட்டு - காளான்
27.பூச்சி உண்ணும் தாவரங்கள் - நெபந்தஸ், டிரோஸீரா, யூட்ரிகுலேரியா
28.கத்திரிக்காயில் காணப்படும் அமிலம் - அஸ்கர்ப்பிக் அமிலம்
29.வெப்ப உமிழ் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - தூய்மையாக்கி நீரில் கரைதல்
30.வெப்ப கொள் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - அமோனியம் குளோரைடு நீரில் கரைதல்
31.FPS - அடி, பவுண்டு, வினாடி
32.பன்னாட்டு அலகுமுறை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு - 1960
33.நீளத்தின் அலகு - மீட்டர்
34.நிறையின் அலகு - கிலோகிராம்
35.காலத்தின் அலகு - வினாடி
36.நேர்கோட்டு இயக்கம் எடுத்துக்காட்டு - மின்தூக்கியின் இயக்கம்
37.ரோபோவை உருவாக்கியவர் - ஐசக் அசிமோ
38.இயற்கை காந்தம் என அழைக்கப்படுவது - மாக்னடைட்
39.காந்த ஊசி பெட்டியில் ஓய்வு நிலையில் கந்த ஊசி - வடக்கு தெற்கு திசையிலே நிற்கும்
40.1600 ல் புவி மிகப்பெரிய காந்தமாக செயல்படுகிறது என்று கூறியவர் - வில்லியம் கில்பர்ட்